மருட்டிப் புணர்ந்து மயக்கமு நீக்கிவெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டியருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.
ஐந்தாம் தந்திரம் பாடல் 1518–1522 (5 பாடல்கள்)
கன்னித் துறைபடிந் தாடிய வாடவர்கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்பின்னைப் பிறவி பிறிதில்லைத் தானே.
செய்யன் கரியன் வெளியனற் பச்சையனெய்த வுணர்ந்தவ ரெய்து மிறைவனைமையன் கண்ணறப் பகடுரி போர்த்தவெங்கைய னிவனென்று காதல்செய் வீரே.
எய்திய காலங்க ளெத்தனை யாயினுந்தையலுந் தானுந் தனிநாயக மென்பர்வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்கையிற் கருமஞ்செய் கோட்டது வாமே.
கண்டுகொண் டோமிரண்டுந் தொடர்ந் தாங்கொளிபண்டுகண் டோயும் பரமன் பரஞ்சுடர்வண்டுகொண் டாடும வளர்சடை யண்ணலைக்கண்டுகொண் டோர்க்கிருள் நீங்கிநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1518
1 / 5
0:000:00
18. மந்த தரம்பாடல் 1518




