திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1522

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டுகொண் டோமிரண்டுந் தொடர்ந் தாங்கொளிபண்டுகண் டோயும் பரமன் பரஞ்சுடர்வண்டுகொண் டாடும வளர்சடை யண்ணலைக்கண்டுகொண் டோர்க்கிருள் நீங்கிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1522

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com