ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
இரத பந்தம்

இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீள்திரு விண்ணோர் தேடுமருந் தேமாண் – ஒருவாச்சீர்தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதாவாசிறந்த மாவின் பருள்.

பொருள் · meaning

இரத பந்தம் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இயற்றிய சித்திரக் கவிகளுள் ஒன்று, சித்திரக் கவி மரபில் தேர் வடிவில் அமைந்தது.

சுவாமிகளின் சொந்தச் சுவடியின்படி, இப்பாடலின் எழுத்துக்கள் கீழ்நோக்கிப் படிப்படியாக அகலமாகும் வரிசைகளில் அமைந்து தேரின் உருவைக் காட்டுகின்றன; பாடலின் தொடக்க எழுத்துக்களான 'இ', 'ரு' தேரின் இரு சக்கரங்களாக அமைந்துள்ளன.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com