இருவினை நேரொப்பி லின்னருட் சத்திகுருவென வந்து குணம்பல நீக்கித்தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
ஐந்தாம் தந்திரம் பாடல் 1527–1529 (3 பாடல்கள்)
இரவும் பகலு மிறந்த விடத்தேகுரவன் செய்கின்ற குழலியை யுன்னயரவஞ் செய்யாம லவளுடன் சேரப்பரிவொன்றி லாளும் பராபரை தானே.
மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்தூனை விளக்கி யுடனிருந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1527
1 / 3
0:000:00
20. தீவிர தரம்பாடல் 1527




