ஊரு முலகமு மொக்கப் பணைக்கின்றபேரறி வாளன் பெருமை குறித்திடில்மேருவு மூவுல காளியிலங் கெழுந்தாரணி நால்வகைச் சைவமு மாமே.
ஐந்தாம் தந்திரம் பாடல் 1419–1421 (3 பாடல்கள்)
சத்து மசத்துஞ் சதசத்துந் தான்கண்டுஞ்சித்து மசித்தையுஞ் சேர்வுறாமே நீத்துஞ்சுத்த மசுத்தமுந் தோய்வுறாமே நின்றுநித்தம் பரசுத்த சைவர்க்கு நேயமே.
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகமுற்பத ஞான முறைமுறை நண்ணியேசொற்பத மேவித் துரிசற்று மேலானதற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1419
1 / 3
0:000:00
1. சுத்த சைவம்பாடல் 1419




