திருமூலர் அருளிய திருமந்திரம்
1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது

ஐந்தாம் தந்திரம் பாடல் 1422–1422 (1 பாடல்கள்)

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்யநாதாந்த பூரண ஞானநே யத்தரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1422

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com