தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்தங்குஞ் சன்மார்கந் தனிலன்றிக் கைகூடாவங்கத் துடல்சித்த சாதன ராகுவரிங்கிவ ராகவிழி வற்ற யோகமே.
ஐந்தாம் தந்திரம் பாடல் 1510–1511 (2 பாடல்கள்)
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதேதயிலம தாகுஞ் சராசரம் போலப்பயிலுங் குருவின் பதிபுக்க போதேகயிலை யிறைவன் கதிர்வடி வாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1510
1 / 2
0:000:00
15. சாரூபம்பாடல் 1510




