ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.
இரண்டாம் தந்திரம் பாடல் 537–538 (2 பாடல்கள்)
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றேஞானியை வந்திப் பவனுமே நல்வினையான கொடுவினை தீர்வா ரவன்வயம்போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #537
1 / 2
0:000:00
23. மாகேசுர நிந்தைபாடல் 537




