இரண்டாம் தந்திரம்23. மாகேசுர நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றேஞானியை வந்திப் பவனுமே நல்வினையான கொடுவினை தீர்வா ரவன்வயம்போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #538
0:000:00





