இரண்டாம் தந்திரம்24. பொறையுடைமை
தொடர்ந்து படிக்கread this section continuously
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டுமுற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்வற்றா தொழிவது மாகமை யாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #539
0:000:00





