திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 539

இரண்டாம் தந்திரம்24. பொறையுடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டுமுற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்வற்றா தொழிவது மாகமை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #539

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com