திருமூலர் அருளிய திருமந்திரம்
1. அகத்தியம்

இரண்டாம் தந்திரம் பாடல் 337–338 (2 பாடல்கள்)

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்துகெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிரென் றானே.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்அங்கி உதயம் வடபால் தவமுனிஎங்கும் வளங்கொள் இலங்குஒளி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #337

1 / 2

0:000:00
1. அகத்தியம்பாடல் 337

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com