திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 337

தொடர்ந்து படிக்கread this section continuously

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்துகெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிரென் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #337

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com