திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 336

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்தெண்ணீர் குரவன் இணையடித் தாமரைநண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #336

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com