முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்தெண்ணீர் குரவன் இணையடித் தாமரைநண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #336
0:000:00





