முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்போத அமுதைப் பொசித்தவர் எண்சித்திமோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #335
0:000:00





