திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 335

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்போத அமுதைப் பொசித்தவர் எண்சித்திமோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #335

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com