திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 334

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியேமெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #334

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com