திருமூலர் அருளிய திருமந்திரம்
10. திருநீறு

ஆறாம் தந்திரம் பாடல் 1666–1667 (2 பாடல்கள்)

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றைமங்காமற் பூசி மகிழ்வரே யாமாகிற்றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவநெறிசிங்கார மான திருவடி சேர்வரே.

அரசுட னாலத்தி யாகுமக் காரம்விரவு கனலில் வியனுரு மாறிநிரவிய நின்மலந் தான்பெற்ற நீதருருவம் பிரம னுயர்குல மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1666

1 / 2

0:000:00
10. திருநீறுபாடல் 1666

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com