பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
முதல் தந்திரம் பாடல் 197–198 (2 பாடல்கள்)
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களைவல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடைநில்லிடும் என்று நிறுத்துமவர் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #197
1 / 2
0:000:00
6. கொல்லாமைபாடல் 197




