திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 198

முதல் தந்திரம்6. கொல்லாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களைவல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடைநில்லிடும் என்று நிறுத்துமவர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #198

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com