முதல் தந்திரம்6. கொல்லாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களைவல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடைநில்லிடும் என்று நிறுத்துமவர் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #198
0:000:00





