திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 93

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடிஅருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்அருக்கனும் சோமனும் ஆரழல் வீசஉருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

உரை · meaning

இறைவன் வழங்கிய ஆகமங்கள் எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்கின்றன. அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருப்பவன் இறைவனே. உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல, உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக அவன் வீசிக்கொண்டே இருக்கிறான்.

The Agamas that God gave are uncountable, many crores in number. God himself is present as the very root and foundation of all those Agamas. Within the bodies of living beings, the way the sun and the moon cast their beautiful light, he shines forth like a ray of molten gold.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவன் வழங்கிய ஆகமங்கள் எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்கின்றன.

    The Agamas that God gave are uncountable, many crores in number.

  • வரி 2

    அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருப்பவன் இறைவனே.

    God himself is present as the very root and foundation of all those Agamas.

  • வரி 3

    உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல,

    Within the bodies of living beings, the way the sun and the moon cast their beautiful light,

  • வரி 4

    உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக அவன் வீசிக்கொண்டே இருக்கிறான்.

    he shines forth like a ray of molten gold.

திருமந்திரம் பாடல் #93

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com