திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 59

பாயிரம்ஆகமச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்கண்டவர் கூறும் கருத்தறிவார் என்கபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்அண்ட முதலான் அரன்சொன்ன வாறே.

உரை · meaning

இறைவனை அடைய ஆகமங்கள் கூறும் பதினெட்டு நிலைகளையும், அவற்றின் உண்மைப் பொருளையும் உணர்ந்தவர்களே பண்டிதர்கள் ஆவார்கள். இந்தப் பதினெட்டு நிலைகளும், அரன் எனும் பெயரால் அறியப்படுபவனும் உலகங்கள் அனைத்திற்கும் முதல்வனுமான இறைவன் கூறியவையாகும். இறைவன் கூறியவற்றை அவன் கூறியபடியே விளக்குபவர்களே உண்மையான பண்டிதர்கள் ஆவார்கள்.

Only those who have grasped the eighteen stages that the Agamas set out for reaching God, along with their true meaning, are true scholars. These eighteen stages are what God himself, known by the name Aran, the primal source of all the worlds, spoke. Only those who explain what God said exactly as he said it are true scholars.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை அடைய ஆகமங்கள் கூறும் பதினெட்டு நிலைகளையும்,

    The eighteen stages that the Agamas set out for reaching God,

  • வரி 2

    அவற்றின் உண்மைப் பொருளையும் உணர்ந்தவர்களே பண்டிதர்கள் ஆவார்கள்.

    only those who have grasped these along with their true meaning are true scholars.

  • வரி 3

    இந்தப் பதினெட்டு நிலைகளும், அரன் எனும் பெயரால் அறியப்படுபவனும் உலகங்கள் அனைத்திற்கும் முதல்வனுமான இறைவன் கூறியவையாகும்.

    These eighteen stages are what God himself, known by the name Aran, the primal source of all the worlds, spoke.

  • வரி 4

    இறைவன் கூறியவற்றை அவன் கூறியபடியே விளக்குபவர்களே உண்மையான பண்டிதர்கள் ஆவார்கள்.

    Only those who explain what God said exactly as he said it are true scholars.

திருமந்திரம் பாடல் #59

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com