திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2989

தொடர்ந்து படிக்கread this section continuously

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியைஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்வானோர் உலகம் வழிபட மீண்டபின்தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com