திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2990

தொடர்ந்து படிக்கread this section continuously

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்சுந்தர மாதர் துழனியொன்று அல்லதுஅந்தர வானத்தின் அப்புறம் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com