திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2988

தொடர்ந்து படிக்கread this section continuously

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடிசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com