திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2970

தொடர்ந்து படிக்கread this section continuously

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடிநினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com