திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2969

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com