திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2968

தொடர்ந்து படிக்கread this section continuously

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com