திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2971

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்அவபெரு மான்என்னை யாளுடை நாதன்பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com