திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2951

தொடர்ந்து படிக்கread this section continuously

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடுஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்வானும் அழிந்து மனமும் அழிந்துபின்நானும் அழிந்தமை நானறி யேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com