திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2952

தொடர்ந்து படிக்கread this section continuously

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகிஅருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கேஉருளாத கன்மனம் உற்றுநின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com