திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2950

தொடர்ந்து படிக்கread this section continuously

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காணமதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com