திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2927

தொடர்ந்து படிக்கread this section continuously

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்தூசி மறவன் துணைவழி எய்திடப்பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com