திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2926

தொடர்ந்து படிக்கread this section continuously

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டொடு நாலு புரவியும்பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com