திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2928

தொடர்ந்து படிக்கread this section continuously

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டுகொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டுவம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com