திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2825

தொடர்ந்து படிக்கread this section continuously

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகிமுப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியேஇப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்தற்பரஞா னானந்தர் தானது வாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com