திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2824

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடிஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com