திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2826

தொடர்ந்து படிக்கread this section continuously

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com