திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2819

தொடர்ந்து படிக்கread this section continuously

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியைஎத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com