திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2818

தொடர்ந்து படிக்கread this section continuously

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளேஅசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்பசும்பொன் திகழும் படர்சடை மீதேகுசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com