திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2820

தொடர்ந்து படிக்கread this section continuously

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பதுநான்என்ற ஞான முதல்வனே நல்கினான்நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com