திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2690

தொடர்ந்து படிக்கread this section continuously

உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதிவிளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கிவளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com