திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2691

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்ததுளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆடவிளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com