திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2689

தொடர்ந்து படிக்கread this section continuously

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்துலங்கொளி போல்வது தூங்கருட் சத்திவிளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றிஉளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com