திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2619

தொடர்ந்து படிக்கread this section continuously

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com