திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2620

தொடர்ந்து படிக்கread this section continuously

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்பவனிவன் பல்வகை யாமிப் பிறவிபுவனிவன் போவது பொய்கண்ட போதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com