திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2618

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com