திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2617

தொடர்ந்து படிக்கread this section continuously

உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போனதுவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com