திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2616

தொடர்ந்து படிக்கread this section continuously

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனேபடுவழி செய்கின்ற பற்றற வீசிவிடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com