திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2607

தொடர்ந்து படிக்கread this section continuously

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டுதம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டாதம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com