திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2608

தொடர்ந்து படிக்கread this section continuously

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com