திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2606

தொடர்ந்து படிக்கread this section continuously

உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடுஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com